Thursday, September 11, 2008

ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி (கருவறையினுள்)

வலது திருக்கரம் சாட்டையைத் தாங்கும் பாவனையில்..
இடக்கரம் காட்டுவது ‘கோ ஸ்பர்ச முத்ரை’, ஆ மருவி நிற்கும் திருக்கோலம். வர்ண கலாபத்துடன் கூடிய திருமேனி !